யாழ் திருநெல்வேலியில் பிரபல வர்த்தகரின் மகளான பதின்மவயது பாடசாலை மாணவியின் கட்டிலின் கீழ் , காதலனான யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வர்த்தகரின் வீட்டுக்கு சற்றுத் தொலைவில் வீடு ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு பிடிபட்ட பல்கலை மாணவனும் மாலை வேளைகளில் அங்கு நிற்பதை வழமையாகக் கொண்டிருந்துள்ளார். காதல் தொடர்பு இந்நிலையில் பாடசாலை மாணவிக்கும் அவனுக்கும் இடையே … Continue reading யாழில் பிரபல வர்த்தகரின் மகளான பதின்ம வயது பாடசாலை மாணவியின் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த பல்கலை மாணவன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed